புதன், 30 செப்டம்பர், 2020

ஷைத்தான் எதைக் கொண்டு நமக்கு பயம் காட்டுகிறான்?

வினாடி வினா 

ஷைத்தான் எதைக் கொண்டு நமக்கு பயம் காட்டுகிறான்?


விடை: ஷைத்தான் வறுமையைக் கொண்டு நமக்கு பயம் காட்டுகிறான்.


ஆதாரம்:

(நீங்கள் தர்மம் செய்தால்) ஷைத்தான் உங்களுக்கு வறுமையைக் கொண்டு பயங்காட்டி மானக்கேடான (கஞ்சத்தனத்)தைச் செய்யும்படி உங்களைத் தூண்டுவான். ஆனால், அல்லாஹ்வோ (நீங்கள் தர்மம் செய்தால்) தன் மன்னிப்பையும், செல்வத்தையும் (உங்களுக்குத் தருவதாக) வாக்களிக்கிறான். மேலும், அல்லாஹ் (வழங்குவதில்) மிக்க விசாலமானவன், நன்கறிந்தவன் ஆவான். (2:268)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக