புதன், 30 செப்டம்பர், 2020

பெற்றோருக்கான துஆ

வினாடி வினா 

நம்முடைய பெற்றோருக்காக நாம் எவ்வாறு துஆச் செய்ய வேண்டும் என அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிட்டுள்ளான்?


விடை: என் இறைவனே! நான் குழந்தையாக இருந்த பொழுது (மிக்க அன்பாக) என்னை அவர்கள் வளர்த்துப் பாதுகாத்தவாறே நீயும் அவ்விருவர் மீது அன்பும் அருளும் புரிவாயாக!'


ஆதாரம்:

அவர்களுக்கு மிக்க அன்புடன் பணிந்து நடப்பீராக! மேலும், ‘‘என் இறைவனே! நான் குழந்தையாக இருந்த பொழுது (மிக்க அன்பாக) என்னை அவர்கள் வளர்த்துப் பாதுகாத்தவாறே நீயும் அவ்விருவர் மீது அன்பும் அருளும் புரிவாயாக!'' என்றும் பிரார்த்திப்பீராக! (17:24)




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக