புதன், 30 செப்டம்பர், 2020

அன்பளிப்பை திரும்பப் பெற்றுக் கொள்வது எதனை போன்றது?

வினாடி வினா 

நாம் ஒருவரிடம் கொடுத்த அன்பளிப்பை திரும்பப் பெற்றுக் கொள்வது எதனை போன்றது என நபி(ஸல்) கூறினார்கள்?


விடை: தன் வாந்தியைத் தானே திரும்பத் தின்கிற நாயைப் போன்றவன் ஆவான்.


ஆதாரம்:

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

தன் அன்பளிப்பைத் திரும்பப் பெற்றுக் கொள்பவன் தன் வாந்தியைத் தானே திரும்பத் தின்கிற நாயைப் போன்றவன் ஆவான். (இது போன்ற) இழிகுணம் நமக்கு முறையல்ல. 

என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

(ஸஹீஹுல் புகாரி: 2622. , அத்தியாயம்: 3. கல்வியின் சிறப்பு)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக