புதன், 30 செப்டம்பர், 2020

எதன் மூலம் அல்லாஹ் பாவங்களை அகற்றுகிறான்?

வினாடி வினா 

எதன் மூலம் அல்லாஹ் பாவங்களை அகற்றுகிறான்?


விடை: ஐவேளைத் தொழுகைகளின் மூலம். 


ஆதாரம்:

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 

'உங்களில் ஒருவரின் வாசலில் ஆறு ஒன்று (ஓடிக் கொண்டு) இருக்கிறது. அதில் அவர் தினமும் ஐந்து முறை குளிக்கிறார். அவரின் மேனியிலுள்ள அழுக்குகளில் எதுவும் எஞ்சியிருக்குமா எனக் கூறுங்கள்' என்று தோழர்களிடம் நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். 'அவரின் அழுக்குகளில் சிறிதளவும் எஞ்சியிராது' என நபித் தோழர்கள் கூறினர். 'இது ஐவேளைத் தொழுகைகளின் உவமையாகும். இதன் மூலம் அல்லாஹ் பாவங்களை அகற்றுகிறான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(ஸஹீஹுல் புகாரி: 528. , அத்தியாயம்: 1. இறைச்செய்தியின் ஆரம்பம்)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக