புதன், 30 செப்டம்பர், 2020

பொய் சொல்பவன் எப்போது பொய்யனாகக் கருதப்பட மாட்டான்?

வினாடி வினா 

மக்களிடையே எதற்காகப் பொய் சொல்பவன் பொய்யனாகக் கருதப்பட மாட்டான்?


விடை: நல்லதை சொல்லி மக்களிடையே சமாதானத்தை ஏற்படுத்துபவன் பொய்யனாகக் கருதப்பட மாட்டான்.


ஆதாரம்:

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

(பரஸ்பரம் பிணங்கிய இரண்டு தரப்பாரிடமும்) நல்லதை (புனைந்து) சொல்லி மக்களிடையே சமாதானத்தை ஏற்படுத்துபவன் பொய்யன் அல்லன். 

என உம்மு குல்தூம் பின்த்து உக்பா(ரலி) அறிவித்தார். 

(ஸஹீஹுல் புகாரி: 2692. , அத்தியாயம்: 3. கல்வியின் சிறப்பு)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக