புதன், 30 செப்டம்பர், 2020

மனிதன் மரணித்தவுடன் மூன்று காரியங்களைத் தவிர மற்ற எல்லாத் தொடர்புகளும் துண்டிக்கப்படுகின்றன

வினாடி வினா 

மனிதன் மரணித்தவுடன் மூன்று காரியங்களைத் தவிர மற்ற எல்லாத் தொடர்புகளும் துண்டிக்கப்படுகின்றன. அவை என்ன?


விடை: 

  1. நிரந்தர தர்மம்
  2. பயன்தரும் கல்வி
  3. தன் தந்தைக்காக துஆச் செய்யும் நல்ல மகன்

ஆதாரம்:

மனிதன் மரணித்தவுடன் மூன்று காரியங்களைத் தவிர மற்ற எல்லாத் தொடர்புகளும் துண்டிக்கப்படுகின்றன. 1. நிரந்தர தர்மம், 2. பயன்தரும் கல்வி, 3. தன் தந்தைக்காக துஆச் செய்யும் நல்ல மகன்; என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(அறிவிப்பாளர்: அபூஹுரைரா(ரலி), நூல்: முஸ்லிம் 4310)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக