வினாடி வினா
மக்கள் எந்த இரண்டு அருட்கொடைகளை நஷ்டத்திற்குள்ளாக்குகிறார்கள்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்?
விடை: ஆரோக்கியம் மற்றும் ஒய்வு நேரம்
ஆதாரம்:
‘ஆரோக்கியம், ஓய்வு நேரம் ஆகிய இந்த இரண்டு அருட்கொடைகளை மக்கள் நஷ்டத்திற்குள்ளாக்குகிறார்கள்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) புகாரி: 5933 – திர்மிதீ: 2226)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக