புதன், 30 செப்டம்பர், 2020

இந்த உலகத்தில் 5 விஷயங்களில் நஷ்டத்தைக் கொண்டு சோதிக்கப்படுவோம்

வினாடி வினா

இந்த உலகத்தில் எந்த 5 விஷயங்களில் நஷ்டத்தைக் கொண்டு நாம் சோதிக்கப்படுவோம் என அல்லாஹ் கூறியுள்ளான்?


விடை: பயம், பசி மேலும், பொருள்கள், உயிர்கள், கனிவர்க்கங்கள்


ஆதாரம்: 

(நம்பிக்கையாளர்களே!) பயம், பசி மேலும், பொருள்கள், உயிர்கள், கனிவர்க்கங்கள் ஆகியவற்றில் நஷ்டத்தைக் கொண்டு நிச்சயமாக நாம் உங்களைச் சோதிப்போம். (நபியே! இச்சோதனைகளால் ஏற்படும் கஷ்டங்களைச்) சகித்துக் கொண்டிருப்பவர்களுக்கு நற்செய்தி கூறுவீராக. (2:155)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக