புதன், 30 செப்டம்பர், 2020

இணைவைப்பு மற்றும் இறைமறுப்பு ஆகியவற்றுக்குமிடையே உள்ள பாலம்

வினாடி வினா 

இணைவைப்பு மற்றும் இறைமறுப்பு ஆகியவற்றுக்குமிடையே எது பாலமாக இருக்கிறது?


விடை: தொழுகையைக் கைவிடுவது 


ஆதாரம்:

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நிச்சயமாக மனிதனுக்கும் இணைவைப்பு மற்றும் இறைமறுப்பு ஆகியவற்றுக்குமிடையே (பாலமாக இருப்பது) தொழுகையைக் கைவிடுவது தான்.

இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

(ஸஹீஹ் முஸ்லிம்: 134., அத்தியாயம்: 1. இறைநம்பிக்கை)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக