புதன், 30 செப்டம்பர், 2020

நாவுக்கு எளிதானவை, தராசில் கனமானவை.

வினாடி வினா 

எந்த இரண்டு வாக்கியங்கள் நாவுக்கு எளிதானவையாகவும், தராசில் கனமானவையாகவும்,  அல்லாஹ்வின் பிரியத்திற்குரியவையுமாகவும் கருதப்படுகிறது?


விடை: சுப்ஹானல்லாஹில் அழீம், சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி 


ஆதாரம்:

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 

இரண்டு வாக்கியங்கள் நாவுக்கு எளிதானவையாகும். (நன்மை தீமை நிறுக்கப்படும். தராசில் கனமானவையாகும். அளவற்ற அருளாளின் பிரியத்திற்குரியவையுமாகும். (அவை:) சுப்ஹானல்லாஹில் அழீம், சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி. 

(பொருள்: கண்ணியமிக்க அல்லாஹ்வைத் துதிக்கிறேன்; அவனைப் போற்றிப் புகழ்ந்து துதி செய்கிறேன்.) 

(ஸஹீஹுல் புகாரி: 6406. , அத்தியாயம்: 6. மாதவிடாய்)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக