புதன், 30 செப்டம்பர், 2020

பெண்கள் ஒட்டுமுடி வைத்துக்கொள்வதைப் பற்றி

வினாடி வினா 

பெண்கள் ஒட்டுமுடி வைத்துக்கொள்வதைப் பற்றி மார்க்கம் என்ன கூறுகிறது?


விடை: ஒட்டுமடி வைத்துக்கொள்வதை நபி (ஸல்) அவர்கள் தடைசெய்துள்ளார்கள்.


ஆதாரம்:

ஆயிஷா(ரலி) அறிவித்தார் 

அன்சாரிப் பெண்ணொருவர் மணம் புரிந்துகொண்டார். பிறகு அவர் நோயுற்று விட அதன் காரணத்தால் அவரின் தலைமுடி கொட்டிவிட்டது. எனவே, அவரின் உறவினர்கள் அவருக்கு ஒட்டு முடிவைக்க விரும்பி நபி(ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'ஒட்டு முடி வைத்துவிடுபவளையும் ஒட்டுமுடி வைத்துக்கொள்பவளையும் அல்லாஹ் சபிக்கிறான். (தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துகிறான்') என்று கூறினார்கள். 

இதே ஹதீஸ் ஆயிஷா(ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.122 

(ஸஹீஹுல் புகாரி: 5934. , அத்தியாயம்: 6. மாதவிடாய்)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக