புதன், 30 செப்டம்பர், 2020

வேதங்கள்

வினாடி வினா

திருக்குர்ஆனில், அல்லாஹ் மக்களுக்காக அருளிய எத்தனை வேதங்களின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது? அவை யாவை? அவை ஒவ்வொன்றும் யாருக்காக அருளப்பட்டது?


விடை: ஸபூர், தவ்றாத், இன்ஜில் & குர்ஆன்


ஆதாரம்:

1. ஸபூர்  :    தாவூத் (அலை) அவர்களுக்கு அருளப்பட்டது (4:163)

2. தவ்றாத்  :    மூஸா (அலை) அவர்களுக்கு அருளப்பட்டது. (5:44)

3. இன்ஜில்  :    ஈஸா (அலை) அவர்களுக்கு அருளப்பட்டது. (5:46)

4. திருக்குர்ஆன் : முஹம்மது (ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டது (6:19)

குறிப்பு: இப்ராஹிம்(அலை) அவர்களுக்கு அருளப்பட்டது ஸுஹ்ஃப் வகையில் சேர்ந்ததாகும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக