புதன், 30 செப்டம்பர், 2020

மனைவி எதற்கு பொறுப்பாளியாவாள்?

வினாடி வினா 

மனைவி எதற்கு பொறுப்பாளியாவாள்?


விடை: கணவனின் வீட்டைப் பாதுகாப்பதும், பிள்ளையை முறையாக வளர்ப்பதும் மனைவியின் பொறுப்பாகும்.


ஆதாரம்:

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' 

நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. நீங்கள் ஒவ்வொருவரும் அவரவர் பொறுப்பு குறித்து (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள்: (ஆட்சித்) தலைவரும் பொறுப்பாளரே. ஆண்மக(னான குடும்பத் தலைவ)னும் தன் மனைவி மக்களின் பொறுப்பாளன் ஆவான். பெண் (மனைவி), தன் கணவனின் வீட்டுக்கும் அவனுடைய குழந்தைகளுக்கும் பொறுப்பாளியாவாள். ஆக, நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளரே. நீங்கள் ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்பு குறித்து விசாரிக்கப்படுவீர்கள். 

என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். 136 

(ஸஹீஹுல் புகாரி: 5200. , அத்தியாயம்: 5. குளித்தல்)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக