வியாழன், 1 அக்டோபர், 2020

அல்லாஹ்வின் அழைப்பை மறுப்பவர்களுக்கு கேடு

வினாடி வினா 

அல்லாஹ்வின் அழைப்பை மறுப்பவர்களுக்கு ஏன் கேடு?


விடை: ஏனென்றால் மறுமையில் அவர்கள் தங்குமிடம் நரகம்தான்.


ஆதாரம்:

எவர்கள் தங்கள் இறைவனுடைய அழைப்பை ஏற்றுக் கொள்கிறார்களோ அவர்களுக்கு (அது) முற்றிலும் நன்மையாகும். எவர்கள் அவன் அழைப்புக்குப் பதில் கூறவில்லையோ அது அவர்களுக்கு(க் கேடாகும். ஏனென்றால்) பூமியிலுள்ள பொருள்கள் அனைத்தும் சொந்தமாக இருந்து, அத்துடன் அதைப் போன்றதொரு பாகமும் (அவர்களிடம்) இருந்தால் (மறுமையில் அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய) வேதனையிலிருந்து தப்பித்துக்கொள்ள இவை அனைத்தையும் தங்களுக்குப் பிரதியாகக் கொடுத்து விடவே விரும்புவார்கள். (எனினும், அது ஆகாத காரியம்!) மேலும், அவர்களிடம் மிகக் கடினமாகவே கேள்வி கணக்குக் கேட்கப்படும். அவர்களுடைய தங்குமிடம் நரகம்தான். அது தங்கும் இடங்களில் மிகக் கெட்டது. (13:18)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக