வியாழன், 1 அக்டோபர், 2020

ஒருவர் செல்வ வளம் தமக்கு வழங்கப்பட வேண்டும் அல்லது தம் வாழ்நாள் அதிகரிக்கப்படவேண்டும் என்று விரும்பினால்

வினாடி வினா 

ஒருவர் செல்வ வளம் தமக்கு வழங்கப்பட வேண்டும் அல்லது தம் வாழ்நாள் அதிகரிக்கப்படவேண்டும் என்று விரும்பினால் என்ன செய்ய வேண்டும்?


விடை: அவர் தம் உறவினர்களுடன் சேர்ந்து வாழட்டும். 


ஆதாரம்:

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

'ஒருவர் செல்வ வளம் தமக்கு வழங்கப்பட வேண்டும் அல்லது தம் வாழ்நாள் அதிகரிக்கப்படவேண்டும்' என்று விரும்பினால் அவர் தம் உறவினர்களுடன் சேர்ந்து வாழட்டும்!'

என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். 

(ஸஹீஹுல் புகாரி: 2067. , அத்தியாயம்: 2. ஈமான் எனும் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக