வியாழன், 1 அக்டோபர், 2020

அல்லாஹ் அல்லாதவைகளின் இயலாமை

வினாடி வினா 

இப்ராஹிம்(அலை) அவர்கள் தம் தந்தையிடம் அவர் வணங்கி வந்த தெய்வத்தின் இயலாமையை எவ்வாறு புரிய வைக்க முயற்சித்தார்கள்?


விடை: செவியேற்க மற்றும் பார்க்க இயலாததையும், எந்த ஒரு பயனையும் தர இயலாததையுமா வணங்குகிறீர்கள் என வினவினார்கள்.


ஆதாரம்:

அவர் தன் தந்தையை நோக்கி ‘‘என் தந்தையே! பார்க்காத, கேட்காத, எந்த ஒரு தீங்கையும் உம்மை விட்டு தடைசெய்யாதவற்றை ஏன் வணங்குகிறீர்?'' என்று கேட்டார். (19:42)



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக