சனி, 3 அக்டோபர், 2020

அல்லாஹ்வை துதிப்பதால் நம்பிக்கையாளர்கள் அடையும் பலன்

வினாடி வினா

அல்லாஹ்வை துதிப்பதால் நம்பிக்கையாளர்கள் அடையும் பலன் என்ன?


விடை: நம்பிக்கையாளர்களின் உள்ளங்கள் நிம்மதி அடைகின்றன.


ஆதாரம்:

மெய்யாகவே நம்பிக்கை கொண்டிருப்பவர்கள் அவர்கள்தான்; (அவர்கள் முன்) அல்லாஹ்வின் திருப்பெயர் துதி செய்யப்பட்டால், அவர்களுடைய உள்ளங்கள் நிம்மதியடைந்து விடுகின்றன. (ஏனென்றால்,) அல்லாஹ்வின் திருப்பெயரை துதி செய்வதனால் (உண்மை நம்பிக்கையாளர்களின்) உள்ளங்கள் நிச்சயமாக நிம்மதி அடையும் என்பதை (நபியே!) அறிந்துகொள்வீராக. (13:28)



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக