சனி, 24 அக்டோபர், 2020

மறுமை நாளில், மலைகளின் நிலை

வினாடி வினா

மறுமை நாளில், மலைகள் மேகங்களைப் போல ஆகாயத்தில் பறந்தோடும்.

1. சரி

2. தவறு



விடை: 1. சரி


ஆதாரம்:


நீர் காணும் மலைகளை அவை வெகு உறுதியாக இருப்பதாக எண்ணிக் கொண்டிருக்கிறீர். (எனினும், அந்நாளில்) அவை மேகத்தைப் போல் (ஆகாயத்தில்) பறந்தோடும். ஒவ்வொரு பொருளையும் (படைத்து) அதன் இயற்கை அமைப்பின் மீது உறுதிப்படுத்திய அல்லாஹ்வுடைய கட்டளையால் (அவ்வாறு நடைபெறும்). நிச்சயமாக அவன் நீங்கள் செய்து கொண்டிருக்கும் அனைத்தையும் நன்கறிபவன் ஆவான். (27:88)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக