செவ்வாய், 6 அக்டோபர், 2020

எதன் மூலம் கஞ்சனிடமிருந்து செல்வம் வெளிக்கொணரப்படுகிறது?

வினாடி வினா

எதன் மூலம் கஞ்சனிடமிருந்து செல்வம் வெளிக்கொணரப்படுகிறது? 


விடை: நேர்த்திக்கடன்


ஆதாரம்:

இப்னு உமர்(ரலி) அறிவித்தார். 

நபி(ஸல்) அவர்கள் நேர்த்திக்கடன் செய்ய வேண்டாமென்று தடை விதித்தார்கள். மேலும், 'நேர்த்திக்கடன் (விதியிலுள்ள) எதையும் மாற்றிவிடாது. நேர்த்திக் கடன் மூலம் கஞ்சனிடமிருந்து (செல்வம்) வெளிக்கொணரப்படுகிறது (அவ்வளவு தான்)' என்றார்கள்.

(ஸஹீஹுல் புகாரி: 6608. , அத்தியாயம்: 82. (தலை)விதி)



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக