செவ்வாய், 20 அக்டோபர், 2020

நாம் உறங்கும்போது நம் பிடரியில் ஷைத்தான் போடும் முடிச்சுகள்

வினாடி வினா 

நாம் உறங்கும்போது பிடரியில் ஷைத்தான் எத்தனை முடிச்சுகளைப் போடுகிறான்?

  1. 1
  2. 3
  3. 5
  4. 7


விடை: 2. 3


ஆதாரம்:

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். 

'உங்களில் ஒருவர் உறங்கும்போது பிடரியில் ஷைத்தான் மூன்று முடிச்சுகளைப் போடுகிறான். ஒவ்வொரு முடிச்சின் போதும் இரவு இன்னும் இருக்கிறது, உறங்கு என்று கூறுகிறான். அவர் விழித்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால் ஒரு முடிச்சு அவிழ்கிறது. அவர் உளூச் செய்தால் இன்னொரு முடிச்சு அவிழ்கிறது. அவர் தொழுதால் மற்றொரு முடிச்சும் அவிழ்கிறது. அவர் மகிழ்வுடனும் மன அமைதியுடனும் காலைப் பொழுதை அடைகிறார். இல்லையெனில் அமைதியற்றவராக, சோம்பல் நிறைந்தவராகக் காலைப் பொழுதை அடைகிறார்'. 

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 

(ஸஹீஹுல் புகாரி: 1142. , அத்தியாயம்: 1. இறைச்செய்தியின் ஆரம்பம்)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக