வியாழன், 15 அக்டோபர், 2020

எவர்களுக்கு நிச்சயமாக இம்மையிலும் மறுமையிலும் மிக்க துன்புறுத்தும் வேதனையுண்டு?

வினாடி வினா


எவர்கள் நம்பிக்கையாளர்களுக்கு இடையில் _____________ பரவுவதை விரும்புகிறார்களோ அவர்களுக்கு நிச்சயமாக இம்மையிலும் மறுமையிலும் மிக்க துன்புறுத்தும் வேதனையுண்டு.


  1. பொறாமை குணம்
  2. மானக்கேடான செயல்கள்
  3. கெட்ட எண்ணங்கள்


விடை: 2. மானக்கேடான செயல்கள்


ஆதாரம்:


எவர்கள் (இதற்குப் பின்னரும்) நம்பிக்கையாளர்களுக்கு இடையில் மானக்கேடான செயல்கள் பரவுவதை விரும்புகிறார்களோ அவர்களுக்கு நிச்சயமாக இம்மையிலும் மறுமையிலும் மிக்க துன்புறுத்தும் வேதனையுண்டு. (அதனால் ஏற்படும் தீங்குகளை) அல்லாஹ்தான் நன்கறிவான்; நீங்கள் அறிய மாட்டீர்கள். (24:19)



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக