புதன், 21 அக்டோபர், 2020

நபி(ஸல்) அவர்களின் கனவில், எப்படிப்பட்ட மனிதரின் தலை நசுக்கப்பட்டதை கண்டார்?

வினாடி வினா

நபி(ஸல்) அவர்களின் கனவில், எப்படிப்பட்ட மனிதரின் தலை நசுக்கப்பட்டதை கண்டார்?


விடை: தொழுகையைத் தொழாமல் உறங்கியவயவரின் தலை நசுக்கப்பட்டதை கண்டார்.


ஆதாரம்:

ஸமுரா(ரலி) அறிவித்தார். 

நபி(ஸல்) அவர்கள் கனவில் கண்ட தலை நசுக்கப்படும் மனிதரைப் பற்றிக் குறிப்பிட்டு 'அவர் குர்ஆனைக் கற்று தொழுகையைத் தொழாமல் உறங்கியவர்' என்று விளக்கமளித்தார்கள்.

தொழாமல் உறங்குபவரின் காதில் ஷைத்தான் சிறுநீர் கழிக்கிறான். 

(ஸஹீஹுல் புகாரி: 1143. , அத்தியாயம்: 1. இறைச்செய்தியின் ஆரம்பம்).



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக