செவ்வாய், 27 அக்டோபர், 2020

தற்கொலை செய்தவர்களுக்கு உள்ள தண்டனைகள்

 வினாடி வினா

தற்கொலை செய்தவர்களுக்கு எவ்வாறு தண்டனைகள் வழங்கப்படும்?


விடை:


ஆதாரம்:

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 

மலையின் மீதிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொள்கிறவர் நரக நெருப்பில் (தள்ளப்பட்டு மேலிருந்து கீழே) என்றைக்கும் நிரந்தரமாக குதித்துக் கொண்டேயிருப்பர். விஷம் குடித்து தற்கொலை செய்துகொள்கிறவர் தம் விஷத்தைக் கையில் வைத்திருந்தபடி நரக நெருப்பில் என்றென்றும் நிரந்தரமாக குடித்துக் கொண்டேயிருப்பார். ஒரு கூரிய ஆயுதத்தால் தற்கொலை செய்து கொள்கிறவரின் கூராயுதத்தை அவர் தம் கையில் வைத்துக்கொண்டு நரக நெருப்பில் தம் வயிற்றில் தாமே என்றென்றும் நிரந்தரமாக அதனால் குத்திக் கொண்டேயிருப்பார். 

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 106 

(ஸஹீஹுல் புகாரி: 5778. , அத்தியாயம்: 6. மாதவிடாய்)



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக