வெள்ளி, 16 அக்டோபர், 2020

மறுமைநாளில், மக்கள் அல்லாஹ்வின் முன்னால்...

வினாடி வினா


மறுமைநாளில் மக்கள் அல்லாஹ்வின் முன்னால் எவ்வாறு இருப்பார்கள்?


விடை: மதி மயங்கியவர்களாக இருப்பார்கள்.


ஆதாரம்:

அந்நாளில் பாலூட்டிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு தாயும், தான் பாலூட்டும் குழந்தையை மறந்துவிடுவதையும் ஒவ்வொரு கர்ப்பினிப் பெண்ணிண் கருவும் சிதைந்து விடுவதையும் நீங்கள் காண்பீர்கள். (நபியே!) மனிதர்களை மதி மயங்கியவர்களாக நீர் காண்பீர். அவர்கள் (மதியிழக்கும் காரணம்) போதையினால் அல்ல. அல்லாஹ்வுடைய வேதனை மிக்க கடினமானது. (அதைக் கண்டு திடுக்கிட்டு அவர்கள் மதியிழந்து விடுவார்கள்.)(22:2)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக