சனி, 3 அக்டோபர், 2020

இவ்வுலகம், யாருக்கு சிறைச்சாலையாகவும்; யாருக்கு சொர்க்கச் சோலையாகவும் அமைகிறது?

வினாடி வினா

இவ்வுலகம், யாருக்கு சிறைச்சாலையாகவும்; யாருக்கு சொர்க்கச் சோலையாகவும் அமைகிறது?


விடை: இறைநம்பிக்கையாளர்களுக்குச் சிறைச்சாலையாகவும்; இறைமறுப்பாளர்களுக்குச் சொர்க்கச் சோலையாகவும் அமையும்.


ஆதாரம்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இவ்வுலகம், இறைநம்பிக்கையாளர்களுக்குச் சிறைச்சாலையாகும்; இறைமறுப்பாளர்களுக்குச் சொர்க்கச் சோலையாகும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(ஸஹீஹ் முஸ்லிம்: 5663., அத்தியாயம்: 53. உலக ஆசை இல்லாமல் இருப்பதும்,எளிமையாக இருப்பதும்)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக