வெள்ளி, 29 ஜனவரி, 2021

சேவல்கள் கூவுகிற சத்தத்தைக் கேட்டால்...

வினாடி வினா

சேவல்கள் கூவுகிற சத்தத்தைக் கேட்டால் அல்லாஹ்விடம் அவனுடைய அருளைக் கேளுங்கள் என இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஏன்?


விடை: ஏனெனில், அவை வானவரைப் பார்த்திருக்கின்றன. 

ஆதாரம்:

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

நீங்கள் சேவல்கள் கூவுகிற சத்தத்தைக் கேட்டால் அல்லாஹ்விடம் அவனுடைய அருளைக் கேளுங்கள்: ஏனெனில், அவை வானவரைப் பார்த்திருக்கின்றன. (எனவேதான் கூவுகின்றன.) கழுதை கத்தும் சத்தத்தை நீங்கள் கேட்டால் ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள். ஏனெனில், அது ஷைத்தானைப் பார்த்திருக்கிறது. (எனவேதான் கத்துகிறது.) 

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 

(ஸஹீஹுல் புகாரி: 3303. , அத்தியாயம்: 3. கல்வியின் சிறப்பு)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக