சனி, 30 ஜனவரி, 2021

முதியவரின் மனம் கூட இரண்டு விஷயங்களில் இளமையாகவே இருந்துவரும்.

வினாடி வினா

முதியவரின் மனம் கூட இரண்டு விஷயங்களில் இளமையாகவே இருந்துவரும் என இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அந்த இரண்டு விஷயங்கள் என்ன?



விடை: 1. இம்மை வாழ்வின் (செல்வத்தின்) மீதுள்ள பிரியம், 2. நீண்டநாள் வாழவேண்டும் என்ற ஆசை.


ஆதாரம்:


இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 

முதியவரின் மனம் கூட இரண்டு விஷயங்களில் இளமையாகவே இருந்துவரும். 

1. இம்மை வாழ்வின் (-செல்வத்தின்) மீதுள்ள பிரியம். 

2. நீண்டநாள் வாழவேண்டும் என்ற ஆசை.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 

இன்னும் சில அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது. 

(ஸஹீஹுல் புகாரி: 6420. , அத்தியாயம்: 7. தயம்மும்)



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக