வெள்ளி, 29 ஜனவரி, 2021

மக்கள் பீடையாக கருதிய நபி

வினாடி வினா

எந்த நபியை மக்கள் பீடையாக கருதினார்கள் என அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிட்டுள்ளான்? 

1. மூஸா நபி

2. இப்ராஹிம் நபி

3. யூனுஸ் நபி


விடை: 1. மூஸா நபி

ஆதாரம்:

எனினும் அவர்களோ, அவர்களுக்கு (ஒரு) நன்மை வரும் சமயத்தில் எங்களுக்கு (வரவேண்டியது)தான் வந்தது என்றும், ஒரு தீங்கேற்படும் சமயத்தில் ‘‘(இது எங்களுக்கு வரவேண்டியதல்ல. எனினும் பீடை பிடித்த இந்த) மூஸாவாலும், அவருடைய மக்களாலுமே வந்தது'' என்றும் கூறினார்கள். அவர்களுக்கு ஏற்பட்ட (இத்)துர்ப்பாக்கியம் அல்லாஹ்விடம் இருந்தே வந்தது என்பதை அறிந்து கொள்ளுங்கள். எனினும் அவர்களில் பெரும்பாலானவர்கள் (இதை) அறிந்து கொள்வதில்லை. (7:131)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக