வெள்ளி, 29 ஜனவரி, 2021

6 விஷயங்கள் ஏற்படும் வரை, கியாம நாள் ஏற்படாது என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

வினாடி வினா

6 விஷயங்கள் ஏற்படும் வரை, கியாம நாள் ஏற்படாது என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அவை என்னென்ன விஷயங்கள்?


விடை:

ஆதாரம்:

 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

'கல்வி பறிக்கப்படும் வரை பூகம்பங்கள் அதிகமாகும் வரை - காலம் சுருங்கும் வரை - குழப்பங்கள் தோன்றும் வரை - கொலை செய்தல் அதிகமாகும் வரை- உங்களிடம் செல்வம் செழிக்கும் வரை - கியாம நாள் ஏற்படாது.' 

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 

(ஸஹீஹுல் புகாரி: 1036. , அத்தியாயம்: 1. இறைச்செய்தியின் ஆரம்பம்)



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக