வெள்ளி, 29 ஜனவரி, 2021

யாருடைய நற்கருமங்கள் அனைத்தும் அழிந்து விடும்?

வினாடி வினா

யாருடைய நற்கருமங்கள் அனைத்தும் அழிந்து விடும்?


விடை: எவர்கள் நம் வசனங்களையும், மறுமையில் (நம்மைச்) சந்திப்பதையும் பொய்யாக்குகிறார்களோ அவர்களுடைய (நற்)காரியங்கள் 

ஆதாரம்:

ஆகவே, எவர்கள் நம் வசனங்களையும், மறுமையில் (நம்மைச்) சந்திப்பதையும் பொய்யாக்குகிறார்களோ அவர்களுடைய (நற்)காரியங்கள் அனைத்தும் அழிந்து விடும். (நம் வசனங்களைப் பொய்யாக்கி) அவர்கள் செய்து கொண்டிருந்த (தீய) செயல்களுக்குத் தவிர (வேறெதற்கும்) கூலி கொடுக்கப்படுவார்களா? (7:147)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக