வெள்ளி, 29 ஜனவரி, 2021

சமையல் காளானுடைய சாறு எதற்கு நிவாரணமாகும்?

வினாடி வினா

சமையல் காளானுடைய சாறு எதற்கு நிவாரணமாகும்?


விடை: கண்ணுக்கு நிவாரணமாகும்

ஆதாரம்:

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 

சமையல் காளான் (தானாக வளர்வதில்) 'மன்னு'வின் வகையைச் சேர்ந்ததாகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணமாகும்.

என ஸயீத் இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார். 

(ஸஹீஹுல் புகாரி: 4639. , அத்தியாயம்: 5. குளித்தல்)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக