வெள்ளி, 29 ஜனவரி, 2021

இறைமறுப்பாளன் மறுமை நாளில் எவ்வாறு இழுத்துச் செல்லப்படுவான்?

வினாடி வினா

இறைமறுப்பாளன் மறுமை நாளில் எவ்வாறு இழுத்துச் செல்லப்படுவான்?


விடை: தன் முகத்தால்

ஆதாரம்:

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார். 

ஒருவர் 'இறைத்தூதர் அவர்களே! இறைமறுப்பாளன் மறுமை நாளில் தன் முகத்தால் (நடத்தி) இழுத்துச் செல்லப்படுவானா?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் 'இந்த உலகில் அவனை இரண்டு கால்களினால் நடக்கச் செய்தவனுக்கு, மறுமை நாளில் அவனைத் தன் முகத்தால் நடக்கச் செய்திட முடியாதா?' என்று (பதிலுக்குக்) கேட்டார்கள். 

(இதை அறிவித்த அறிவிப்பாளர்) கத்தாதா இப்னு திஆமா(ரஹ்) 'ஆம்! (முடியும்.) எங்கள் இறைவனின் வலிமையின் மீதாணையாக!' என்று கூறினார்கள். 

(ஸஹீஹுல் புகாரி: 4760. , அத்தியாயம்: 5. குளித்தல்)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக