ஞாயிறு, 8 நவம்பர், 2020

எந்த மூன்று தன்மைகள் அமையப்பெறாத எவரும் இறைநம்பிக்கையின் சுவையை உணரமாட்டார்?

வினாடி வினா


எந்த மூன்று தன்மைகள் அமையப்பெறாத எவரும் இறைநம்பிக்கையின் சுவையை உணரமாட்டார்?


விடை:


இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 

(மூன்று தன்மைகள் அமையப்பெறாத) எவரும் இறைநம்பிக்கையின் சுவையை உணரமாட்டார். (அவை:) 

1. ஒருவரை நேசிப்பதானால் அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது.

2. இறைமறுப்பிலிருந்து அல்லாஹ் காப்பாற்றிய பின் மீண்டும் அதற்குத் திரும்புவதைவிட நெருப்பில் வீசப்படுவதையே விரும்புவது.

3. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் மற்றெதையும் விட அவருக்கு அதிக நேசத்திற்குரியோராக வது.

என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.55 

(ஸஹீஹுல் புகாரி: 6041. , அத்தியாயம்: 78. நற்பண்புகள்)



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக