ஞாயிறு, 22 நவம்பர், 2020

பெண்கள் ஜமாஅத் தொழுகையில் கலந்துகொள்வதற்காகப் பள்ளிவாசலுக்குச் செல்லும் போது என்ன செய்யக் கூடாது?

வினாடி வினா

பெண்கள் ஜமாஅத் தொழுகையில் கலந்துகொள்வதற்காகப் பள்ளிவாசலுக்குச் செல்லும் போது என்ன செய்யக் கூடாது? 



விடை: நறுமணம் பூசிச் செல்லக் கூடாது


ஆதாரம்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(பெண்களே!) நீங்கள் இஷாத் தொழுகையில் கலந்துகொள்ள (பள்ளிவாசலுக்கு)ச் செல்லும் போது அந்த இரவில் நறுமணம் பூசிச் செல்லாதீர்கள்.

இதை ஸைனப் பின்த் முஆவியா அஸ் ஸகஃபிய்யா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(ஸஹீஹ் முஸ்லிம்: 758., அத்தியாயம்: 4. தொழுகை)


அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களுடைய துணைவியார் ஸைனப் பின்த் முஆவியா (ரலி) அவர்கள் கூறியதாவது;

நீங்கள் (ஜமாஅத் தொழுகையில் கலந்துகொள்வதற்காகப்) பள்ளிவாசலுக்குச் செல்லும் போது நறுமணம் பூசாதீர்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் கூறினார்கள்.

(ஸஹீஹ் முஸ்லிம்: 759., அத்தியாயம்: 4. தொழுகை)



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக