ஞாயிறு, 29 நவம்பர், 2020

யார் அல்லாஹ்வுக்கு பயப்படுகிறார்கள், அவர்கள் அவர்களுக்குள் ஷைத்தானுடைய தவறான எண்ணம் ஊசலாடினால் என்ன செய்வார்கள்?

வினாடி வினா

யார் அல்லாஹ்வுக்கு பயப்படுகிறார்கள், அவர்கள் அவர்களுக்குள் ஷைத்தானுடைய தவறான எண்ணம் ஊசலாடினால் என்ன செய்வார்கள்?



விடை: அவர்கள் அல்லாஹ்வை நினைப்பார்கள். அதன் மூலம் விழிப்படைவார்கள்.


ஆதாரம்:

நிச்சயமாக எவர்கள் (அல்லாஹ்வுக்குப்) பயப்படுகிறார்களோ, அவர்களுக்குள் ஷைத்தானுடைய (தவறான) எண்ணம் ஊசலாடினால் அவர்கள் (அல்லாஹ்வை) நினைக்கிறார்கள்; அது சமயம் அவர்களுடைய (அறிவுக்) கண் திறந்து விழிப்படைந்து விடுகிறார்கள். (7:201)



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக