வியாழன், 26 நவம்பர், 2020

நபி(ஸல்) தன் சமுதாயத்தாருக்குச் சிரமம் ஏற்படும் என்று கருதியிராவிட்டால், எல்லாத் தொழுகைகளிலும் கட்டாயமாக என்ன செய்ய கட்டளையிட்டிருப்பார்கள் என கூறினார்கள்?

வினாடி வினா

நபி(ஸல்) தன் சமுதாயத்தாருக்குச் சிரமம் ஏற்படும் என்று கருதியிராவிட்டால், எல்லாத் தொழுகைகளிலும் கட்டாயமாக என்ன செய்ய கட்டளையிட்டிருப்பார்கள் என கூறினார்கள்? 



விடை: பல் துலக்க


ஆதாரம்:

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 

என் சமுதாயத்தாருக்குச் சிரமம் ஏற்படும் என்று நான் கருதியிராவிட்டால், (எல்லாத் தொழுகைகளிலும் கட்டாயமாகப்) பல்துலக்கும்படி (மிஸ்வாக் செய்யும்படி) மக்களுக்கு நான் கட்டளையிட்டிருப்பேன். 

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 

(ஸஹீஹுல் புகாரி: 7240. , அத்தியாயம்: 7. தயம்மும்)



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக