திங்கள், 16 நவம்பர், 2020

தொழுகையை விட்டவன்

வினாடி வினா

தொழுகையை விட்டவன் யாருக்கு சமமாவான்? 



விடை: காஃபிருக்கு சமமாவான்


ஆதாரம்:


(அல்லாஹ்வின்) அடியானுக்கும் இணைவைப்பு, இறைமறுப்பு இவற்றிக்கிடையில் (உள்ள வித்தியாசமாக) தொழுகைவிடுவது உள்ளது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : திர்மிதீ (2543)


நமக்கும் அவர்களுக்கும் (இறைமறுப்பவர்களுக்கும்) உள்ள ஒப்பந்தம் தொழுகையாகும். யார் அதை விட்டுவிடுவாரோ அவர் காஃபிராகி விட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : திர்மிதீ (2545)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக