புதன், 4 நவம்பர், 2020

ஒவ்வோர் ஆத்மாவும் சுவைத்தே தீரவேண்டிய ஒன்று

வினாடி வினா

ஒவ்வோர் ஆத்மாவும் _________ சுவைத்தே தீரவேண்டும்.


1. துக்கத்தை

2. இன்பத்தை

3. வாழ்வை

4. மரணத்தை



விடை: 4. மரணத்தை


ஆதாரம்:


ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரவேண்டும். (எனினும்) உங்கள் (செயல்களுக்குரிய) கூலிகளை நீங்கள் முழுமையாக அடைவதெல்லாம் மறுமை நாளில்தான். ஆகவே, (அந்நாளில்) எவர் (நரக) நெருப்பிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு சொர்க்கத்தில் நுழைவிக்கப்படுகிறாரோ அவர் நிச்சயமாக பெரும் பாக்கியத்தை அடைந்துவிட்டார். இவ்வுலக வாழ்க்கை மயக்கக்கூடிய (அற்ப) இன்பத்தைத் தவிர வேறில்லை. (3:185)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக