ஞாயிறு, 28 பிப்ரவரி, 2021

மக்களிடையே நீதி செலுத்துவதும் ஒரு தர்மமா?

வினாடி வினா

மக்களிடையே நீதி செலுத்துவதும் ஒரு தர்மமே.

1. சரி

2. தவறு


விடை: 1. சரி


ஆதாரம்:

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

மனிதர்கள், தம் ஒவ்வொரு மூட்டு எலும்புக்காகவும் தர்மம் செய்வது கடமையாகும். சூரியன் உதிக்கிற ஒவ்வொரு நாளிலும் மக்களிடையே நீதி செலுத்துவதும் ஒரு தர்மமே. 

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

(ஸஹீஹுல் புகாரி: 2707. , அத்தியாயம்: 53. சமாதானம்)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக