ஞாயிறு, 28 பிப்ரவரி, 2021

நாம் செல்வத்திலும் தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரை கண்டால், என்ன செய்ய வேண்டும் என இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்?

வினாடி வினா

நாம் செல்வத்திலும் தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரை கண்டால், என்ன செய்ய வேண்டும் என இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்?


விடை: உடனே (அவற்றில்) தம்மைவிடக் கீழனாவர்களை அவர் (நினைத்துப்) பார்க்க வேண்டும்.


ஆதாரம்:

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 

செல்வத்திலும் தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரை உங்களில் கண்டால், உடனே (அவற்றில்) தம்மைவிடக் கீழனாவர்களை அவர் (நினைத்துப்) பார்க்கட்டும். 

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 

(ஸஹீஹுல் புகாரி: 6490. , அத்தியாயம்: 81. நெகிழ்வூட்டும் அறவுரைகள்)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக