ஞாயிறு, 28 பிப்ரவரி, 2021

ஆதமின் மகன் (மனிதன்) என்னைப் புண்படுத்துகிறான் என்று அல்லாஹ் சொல்வதற்கான காரணம் என்ன?

வினாடி வினா

ஆதமின் மகன் (மனிதன்) என்னைப் புண்படுத்துகிறான் என்று அல்லாஹ் சொல்வதற்கான காரணம் என்ன?


விடை: ஏனென்றால் மனிதன் காலத்தை ஏசுகிறான்


ஆதாரம்:

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 

'ஆதமின் மகன் (மனிதன்) என்னைப் புண்படுத்துகிறான். அவன் காலத்தை ஏசுகிறான். நானே காலம் (படைத்தவன்) ஆவேன். என் கரத்திலேயே அதிகாரமனைத்தும உள்ளது. நானே இரவையும் பகலையும் மாற்றி மாற்றிக் கொண்டுவருகிறேன்' என்று அல்லாஹ் கூறினான். 

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.134 

(ஸஹீஹுல் புகாரி: 7491. , அத்தியாயம்: 7. தயம்மும்)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக