ஞாயிறு, 28 பிப்ரவரி, 2021

யார் போலியான இரு ஆடைகளை அணிந்து கொண்டவர் போலாவார்?

வினாடி வினா

நபி (ஸல்) அவர்கள் "எதற்கு போலியான இரு ஆடைகளை அணிந்து கொண்டவர் போலாவார்" என உவமை கூறினார்?


விடை:

ஆதாரம்:

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு பெண்மணி (நபி (ஸல்) அவர்களிடம்), "அல்லாஹ்வின் தூதரே! நான் என் கணவர் எனக்கு வழங்காத ஒன்றை வழங்கியதாகக் காட்டிக்கொள்ளலாமா?" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "கிடைக்கப்பெறாத ஒன்றைக் கிடைத்ததாகக் காட்டிக்கொள்கிறவர், போலியான இரு ஆடைகளை அணிந்து கொண்டவர் போலாவார்" என்று கூறினார்கள்.

(ஸஹீஹ் முஸ்லிம்: 4317., அத்தியாயம்: 37. ஆடையும் அலங்காரமும்)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக