ஞாயிறு, 28 பிப்ரவரி, 2021

மனிதர்களின் ________ தேடிக்கொண்டதன் காரணமாகக் கடலிலும் தரையிலும் அழிவு வேலைகள் பரவிவிட்டன.

வினாடி வினா

மனிதர்களின் ________ தேடிக்கொண்டதன் காரணமாகக் கடலிலும் தரையிலும் அழிவு வேலைகள் பரவிவிட்டன.

1. கைகள்

2. கண்கள்

3. நாவு


விடை: 1. கைகள்


ஆதாரம்:

மனிதர்களின் கைகள் தேடிக்கொண்டதன் காரணமாகக் கடலிலும் தரையிலும் அழிவு வேலைகள் (அதிகமாகப்) பரவிவிட்டன. அவற்றில் இருந்து அவர்கள் விலகிக் கொள்வதற்காக, அவர்களின் தீய செயல்கள் சிலவற்றின் தண்டனையை அவர்களுக்கு (இம்மையிலும்) சுவைக்க வைக்கிறான். (30:41)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக