ஞாயிறு, 28 பிப்ரவரி, 2021

தொழுகைக்குப் பின்னரும் ஒரு துஆவை சொல்வதை விட்டு விடாதீர்கள்

வினாடி வினா

இறைத்தூதர்(ஸல்) ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும் ஒரு துஆவை சொல்வதை விட்டு விடாதே என எந்த துஆ’வை குறிப்பிட்டு அறிவுறுத்தினார்கள்?


விடை: அல்லாஹும்ம அயின்னீ அலா திக்ரிக வஷுக்ரிக வஹுஸ்னீ இபாதிக

ஆதாரம்:

அல்லாஹும்ம அயின்னீ அலா திக்ரிக வஷுக்ரிக வஹுஸ்னீ இபாததிக

பொருள்: அல்லாஹ்வே! உன்னை நினைப்பதற்கும் உனக்கு நன்றி செலுத்துவதற்கும் உன்னை அழகான முறையில் வணங்குவதற்கும் உதவி செய்வாயாக! என்று ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும் நீ சொல்வதை விட்டு விடாதே என நான் உனக்கு அறிவுறுத்துகின்றேன்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : முஆத் (ரலி),

நூல்கள் : அபூதாவூத் 1301, நஸயீ 128


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக