ஞாயிறு, 28 பிப்ரவரி, 2021

ஐவேளைத் தொழுகைகள், ஒரு ஜுமுஆவிலிருந்து மறு ஜுமுஆ ஆகியன அவற்றுக்கிடையே ஏற்படும் எல்லா பாவங்களுக்கும் பரிகாரங்களாகுமா?

வினாடி வினா

ஐவேளைத் தொழுகைகள், ஒரு ஜுமுஆவிலிருந்து மறு ஜுமுஆ ஆகியன அவற்றுக்கிடையே ஏற்படும் எல்லா  பாவங்களுக்கும் பரிகாரங்களாகும்.

1. சரி

2. தவறு


விடை: 2. தவறு, பெரும்பாவங்களில் சிக்காதவரை

ஆதாரம்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஐவேளைத் தொழுகைகள், ஒரு ஜுமுஆவிலிருந்து மறு ஜுமுஆ ஆகியன அவற்றுக்கிடையே ஏற்படும் பாவங்களுக்குப் பரிகாரங்களாகும். பெரும்பாவங்களில் சிக்காதவரை.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

(ஸஹீஹ் முஸ்லிம்: 394., அத்தியாயம்: 2. தூய்மை)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக