ஞாயிறு, 28 பிப்ரவரி, 2021

ஓர் ஆத்மாவை வாழ வைகிறவனும், ஓர் ஆத்மாவை அநியாயமாகக் கொலை செய்கிறவனும் யாரை போல் ஆவர்?

வினாடி வினா

ஓர் ஆத்மாவை வாழ வைகிறவனும், ஓர் ஆத்மாவை அநியாயமாகக் கொலை செய்கிறவனும் யாரை போல் ஆவர்?


விடை: ஓர் ஆத்மாவை வாழ வைகிறவன் - மனிதர்கள் அனைவரையும் வாழவைத்தவன் போலாவான்; ஓர் ஆத்மாவை அநியாயமாகக் கொலை செய்கிறவன் - மனிதர்கள் அனைவரையுமே கொலை செய்தவன் போலாவான்.


ஆதாரம்:

இதன் காரணமாகவே ‘‘எவனொருவன் மற்றோர் ஆத்மாவைக் கொலைக்குப் பதிலாக அல்லது பூமியில் குழப்பத்தைத் தடை செய்வதற்காகவே தவிர (அநியாயமாகக்) கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் அனைவரையுமே கொலை செய்தவன் போலாவான். மேலும், எவன் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறானோ அவன் மனிதர்கள் அனைவரையும் வாழவைத்தவன் போலாவான்'' என்று இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு (அளித்த கற்பலகையில்) நாம் வரைந்து விட்டோம். மேலும், அவர்களிடம் நமது பல தூதர்கள் நிச்சயமாகத் தெளிவான அத்தாட்சிகளையும் கொண்டு வந்திருந்தார்கள். இதற்குப் பின்னரும், அவர்களில் பெரும்பாலானவர்கள் பூமியில் வரம்பு கடந்தே வந்தனர். (5:32)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக