வியாழன், 31 டிசம்பர், 2020

நம்பிக்கைக் கொண்டு, இறைவனை அஞ்சுவோருக்கு ____ கூலியே சிறந்தது.

வினாடி வினா

நம்பிக்கைக் கொண்டு, இறைவனை அஞ்சுவோருக்கு ____ கூலியே சிறந்தது.

1. மறுமையின்

2. இவ்வுலகின்


விடை: 1. மறுமையின்

ஆதாரம்:

எனினும், (நமக்குப்) பயந்து நடக்கும் நம்பிக்கையாளர்களுக்கு மறுமை(யில் நாம் கொடுக்கும்) கூலியோ (இதைவிட) மிக மேலானதாகும். (யூஸுஃப் கூறியவாறு தானியங்கள் பத்திரப்படுத்தப்பட்டு வந்தன. பஞ்சமும் ஏற்பட்டு, கன்ஆனிலிருந்த இவருடைய சகோதரர்கள் தானியத்திற்காக யூஸுஃபிடம் வந்தனர்.) (12:57)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக