ஞாயிறு, 6 டிசம்பர், 2020

இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும் போது, கேட்கப்படும் துஆக்கள் என்ன சிறப்பு பெறுகிறது?

வினாடி வினா

இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும் போது, கேட்கப்படும் துஆக்கள் என்ன சிறப்பு பெறுகிறது? 



விடை: அல்லாஹ் அந்த துஆக்களை அங்கீகரிக்கிறான்.


ஆதாரம்:

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நமது இறைவன் ஒவ்வொரு இரவும் கீழ்வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும் போது என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிப்பேன். யாரேனும் என்னிடம் கேட்டால் அவருக்கு நான் கொடுக்கிறேன். யாரேனும் என்னிடம் பாவமன்னிப்பு கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன் என்று கூறுவான். 

அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரி.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக