வியாழன், 31 டிசம்பர், 2020

யாருக்கு வானத்தின் வாயில்கள் திறக்கப்பட மாட்டாது?

வினாடி வினா

யாருக்கு வானத்தின் வாயில்கள் திறக்கப்பட மாட்டாது?


விடை: அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்யாக்கி, அதைப் புறக்கணிப்பதைப் பெருமையாகக் கொண்டவர்களுக்கு.

ஆதாரம்:

நிச்சயமாக எவர்கள் நம் வசனங்களைப் பொய்யாக்கி, அதைப் புறக்கணிப்பதைப் பெருமையாகக் கொண்டார்களோ அவர்களுக்கு (இறைவனின் அருளுக்குரிய) வானத்தின் வாயில்கள் திறக்கப்பட மாட்டாது. ஊசியின் காதில் ஒட்டகம் நுழையும் வரை அவர்கள் சொர்க்கத்தை அடையவே மாட்டார்கள். குற்றவாளிகளை இவ்வாறே நாம் தண்டிப்போம். (7:40)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக