புதன், 30 டிசம்பர், 2020

மறதியாக சாப்பிட்டுவிட்டால் நோன்பை விட வேண்டுமா?

வினாடி வினா

மறதியாக சாப்பிட்டுவிட்டால் நோன்பை விட வேண்டுமா?


விடை: வேண்டாம்

ஆதாரம்:

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

'ஒருவர் மறதியாக உண்ணவோ பருகவோ செய்தால் அவர் தம் நோன்பை முழுமைப்படுத்தட்டும்; ஏனெனில் அவரை அல்லாஹ்வே உண்ணவும் பருகவும் வைத்தான்.' 

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 

(ஸஹீஹுல் புகாரி: 1933. , அத்தியாயம்: 2. ஈமான் எனும் இறைநம்பிக்கை)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக